யோசுவா 10:40 - WCV
யோசுவா எல்லா மலைநாட்டையும் தாக்கினார்.நெகேபு சமவெளியையும், பள்ளத்தாக்கையும் அதன் மன்னர்களையும் கைப்பற்றினார்: எவரையும் உயிருடன் தப்பவிடவில்லை.இஸ்ரயேலின் கடவுளாகிய ஆண்டவர் கட்டளையிட்டது போல் அவர்களை அழித்தார்.