எபிரெயர் 13:6 - WCV
இதனால், நாம் துணிவோடு, “ஆண்டவரே எனக்குத் துணை, நான் அஞ்சமாட்டேன்: மனிதர் எனக்கு எதிராக என்ன செய்யமுடியும்?” என்று கூறலாம்.