எபிரெயர் 11:37 - WCV
சிலர் கல்லெறிபட்டனர்: இரண்டாக அறுக்கப்பட்டனர்: வாளுக்கு இரையாகி மடிந்தனர்: செம்மறியின் தோலையும் வெள்ளாட்டுத் தோலையும் போர்த்துக்கொண்டு அலைந்து திரிந்தனர்: வறுமையுற்று வாடினர்: துன்புறுத்தப்பட்டனர்: கொடுமைக்கு உள்ளாயினர்.