எபிரெயர் 1:5 - WCV
ஏனெனில், கடவுள் வானதூதர் எவரிடமாவது “நீ என் மைந்தர்: இன்று நான் உம்மைப் பெற்றெடுத்தேன்” என்றும், “நான் அவருக்குத் தந்தையாயிருப்பேன், அவர் எனக்கு மகனாயிருப்பார்” என்றும் எப்போதாவது கூறியதுண்டா?