2தீமோத்தேயு 4:17 - WCV
நான் அறிவித்த செய்தி நிறைவுற்று, அனைத்து நாட்டவரும் அதனைக் கேட்க வேண்டுமென்று ஆண்டவர் என் பக்கம் நின்று எனக்கு வலுவூட்டினார்: சிங்கத்தின் வாயிலிருந்தும் என்னை விடுவித்தார்.