2தீமோத்தேயு 2:19 - WCV
கடவுள் இட்ட அடித்தளம் உறுதியாய் நிலைத்து நிற்கிறது. அதில் “ஆண்டவர் தம்முடையோரை அறிவார்” என்றும், “ஆண்டவரின் பெயரை அறிக்கையிடுவோர் அநீதியை விட்டு விட வேண்டும்” என்றும் பொறிக்கப்பட்டுள்ளது.