2தீமோத்தேயு 2:15 - WCV
நீ கடவுள்முன் ஏற்புடையோனாக நிற்க முழு முயற்சி செய்: உண்மையின் வார்த்தையை நேர்மையாய்ப் பகுத்துக் கூறும் பணியாளாகிய நீ வெட்கமுற வேண்டியதில்லை.