1தீமோத்தேயு 5:17 - WCV
சபைகளை நன்முறையில் நடத்தும் மூப்பர்கள், சிறப்பாக இறைவார்த்தையை அறிவிப்பதிலும் கற்பிப்பதிலும் ஈடுபட்டு உழைப்பவர்கள் இரு மடங்கு ஊதியத்திற்கு உரியவர்களாகக் கருதப்படவேண்டும்.