4
எல்லா மனிதரும் மீட்புப் பெறவும் உண்மையை அறிந்துணரவும் வேண்டுமென அவர் விரும்புகிறார்.
5
ஏனெனில் கடவுள் ஒருவரே. கடவுளுக்கும் மனிதருக்கும் இடையே இணைப்பாளரும் ஒருவரே. அவரே இயேசு கிறிஸ்து என்னும் மனிதர்.
6
அனைவரின் மீட்புக்காக அவர் தம்மையே ஈடாகத் தந்தார்: குறித்த காலத்தில் அதற்குச் சான்று பகர்ந்தார்.