1தெசலோனிக்கேயர் 5:16-18 - WCV
16
எப்பொழுதும், மகிழ்ச்சியாக இருங்கள்.
17
இடைவிடாது இறைவனிடம் வேண்டுங்கள்.
18
எல்லாச் சூழ்நிலையிலும் நன்றி கூறுங்கள். உங்களுக்காகக் கிறிஸ்து இயேசு வழியாய்க் கடவுள் வெளிப்படுத்திய திருவுளம் இதுவே.