உபாகமம் 4:12 - WCV
நெருப்பிலிருந்து ஆண்டவர் உங்களோடு பேசினார்.பேச்சு ஒலியை நீங்கள் கேட்டீர்கள்: உருவம் எதையும் காணவில்லை: குரல் மட்டும் கேட்டது.