உபாகமம் 33:2 - WCV
ஆண்டவர் சீனாயினின்று வந்தார்: சேயிரினின்று அவர்களுக்குத் தோன்றினார்: பாரான் மலையினின்று அவர்கள் மீது ஒளிர்ந்தார்: பல்லாயிரம் புனிதர் புடைசூழ வந்தார்: அவரது வலப்புறத்தினின்று மின்னல் ஒளிர் திருச்சட்டம் ஏந்திவந்தார்.