உபாகமம் 31:17 - WCV
அப்போது, எனது சினம் அந்நாளில் அவர்களுக்கு எதிராகக் கனன்றெரியும்.நான் அவர்களைக் கைவிடுவேன்.அவர்களிடமிருந்து என் முகத்தை மறைத்துக் கொள்வேன்.அவர்கள் அறியும்படி பல தீங்குகளும், இன்னல்களும் அவர்கள் மேல் வரும்.அந்நாளில் அவர்கள்”நம் கடவுள் நம்மோடு இல்லாததால் அன்றோ இத்தகைய தீங்குகள் நமக்கு வந்துள்ளன” என்பர்.