உபாகமம் 31:16 - WCV
அப்பொழுது ஆண்டவர் மோசேயிடம் கூறியது:”நீ உன் மூதாதையரோடு துஞ்சப்போகிறாய்.இந்த மக்களோ தாங்கள் போகவிருக்கும் நாட்டில் கிளர்ந்தெழுந்து வேற்றுத் தெய்வங்களைப் பின்பற்றிக் கள்ள உறவு கொள்வர்.அவர்கள் என்னைவிட்டு விலகி, நான் அவர்களோடு செய்து கொண்ட உடன்படிக்கையை மீறுவர்.