உபாகமம் 24:15 - WCV
அவரது கூலியை அந்தந்த நாளில் கொடுத்துவிடு.கதிரவன் மறையுமுன்னே கொடு.ஏனெனில் அவர் வறியவராய் இருப்பதால், அவரது பிழைப்பு அதில் அடங்கியுள்ளது.இல்லையெனில், உனக்கெதிராக ஆண்டவரை நோக்கி முறையிடுவார்.அப்போது அது உனக்குப் பாவமாகும்.