9
திராட்சைத் தோட்டத்தில் வேறு விதைகளை விதைக்காதே.அப்படிச் செய்தால், நீ விதைத்தவற்றின் பயிரையும் திராட்சைத் தோட்டத்தின் பலனையும் தீட்டுப்படுத்துவாய்.
10
மாட்டையும் கழுதையையும் பிணைத்து உழலாகாது.
11
ஆட்டுமயிரும் நூலும் கலந்து நெய்யப்பட்ட ஆடையை உடுத்தாதே.