உபாகமம் 21:20 - WCV
”எங்கள் மகனாகிய இவன் பிடிவாதமும் முரட்டுத்தனமும் கொண்டவனாய் இருக்கிறான்: எங்கள் சொல் கேட்பதில்லை: பெருந்தீனிக்காரனும் குடிவெறியனுமாய் இருக்கிறான்” என்று நகர்த் தலைவர்களிடம் அவர்கள் சொல்ல வேண்டும்.