உபாகமம் 2:20 - WCV
ஏனெனில் அதுவும் அரக்கர்களின் நிலம் எனக் கருதப்பட்டது.முற்காலத்தில் அங்கு அரக்கர்கள் குடியிருந்தனர்.அம்மோனியர் அவர்களை “சம்சுமியர்” என்று அழைக்கின்றனர்.