உபாகமம் 19:3 - WCV
கொலை செய்தவன் எவனும் அங்கே தப்பி ஓடம்படி சாலைகளை அமை.இவ்வாறு, உன் உரிமைச் சொத்தாகுமாறு கடவுளாகிய ஆண்டவர் உனக்குக் கொடுக்கவிருக்கும் நாட்டை மூன்று பாகங்களாகப் பிரி.