உபாகமம் 16:19 - WCV
நீதியைத் திரித்துவிடாதே.ஒருதலைச்சார்பாகச் செயல்படாதே.கையூட்டு வாங்காதே.ஏனெனில், கையூட்டு ஞானிகளின் கண்களைக் குருடாக்கும், நேர்மையாளரின் வழக்கைப் புரட்டிவிடும்.