உபாகமம் 13:2 - WCV
அவன் சொல்வதுபோல் அடையாளம் அல்லது அருஞ்செயல் நடக்கலாம்.அதன்பின் அவன், “வாருங்கள், வேற்றுத் தெய்வங்களைப் பின்பற்றி, அவற்றிற்கு ஊழியம் புரிவோம்” என்று கூறலாம்.அவை நீங்கள் அறியாதவை.