எபேசியர் 5:31 - WCV
“இதனால் கணவர் தம் தாய் தந்தையை விட்டுவிட்டு தம் மனைவியுடன் ஒன்றித்திருப்பார்: இருவரும் ஒரே உடலாயிருப்பர்” என மறைநூல் கூறுகிறது.