1கொரிந்தியர் 16:21-23 - WCV
21
இவ்வாழ்த்து பவுலாகிய நான் என் கைப்பட எழுதியது.
22
ஆண்டவரிடம் அன்பு செலுத்தாத எவரும் சபிக்கப்படுக! மாரனாத்தா!
23
ஆண்டவர் இயேசுவின் அருள் உங்களோடு இருப்பதாக!