1கொரிந்தியர் 15:32 - WCV
நான் எபேசுவில் கொடிய விலங்குகளோடு போராடினேன். மனித முறையில் அதனால் எனக்கு வரும் பயன் என்ன? இறந்தோர் உயிர்த்தெழுதல் இல்லையெனில் “உண்போம், குடிப்போம், நாளைக்குச் சாவோம் “ என்றிருக்கலாமே!