1கொரிந்தியர் 15:30-32 - WCV
30
நாங்களும் எந்நேரமும் ஆபத்திற்குள்ளாவதேன்?
31
நான் நாள்தோறும் சாவை எதிர்கொள்கிறேன். அன்பர்களே, நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் அடியான் என்னும் முறையில் நான் உங்கள்மேல் கொண்டுள்ள பெருமையின்மீது ஆணையாக இதைச் சொல்கிறேன்.
32
நான் எபேசுவில் கொடிய விலங்குகளோடு போராடினேன். மனித முறையில் அதனால் எனக்கு வரும் பயன் என்ன? இறந்தோர் உயிர்த்தெழுதல் இல்லையெனில் “உண்போம், குடிப்போம், நாளைக்குச் சாவோம் “ என்றிருக்கலாமே!