அப்படியானால் சகோதர சகோதரிகளே, செய்ய வேண்டியது என்ன? நீங்கள் கூடிவரும்போது ஒருவர் திருப்பாடலைப் பாடலாம்: ஒருவர் கற்றுக் கொடுக்கலாம்: ஒருவர் திருவெளிப்பாடுகளை எடுத்துரைக்கலாம்: ஒருவர் பரவசப்பேச்சு பேசலாம்: ஒருவர் அதை விளக்கிக் கூறலாம். இவை அனைத்தும் திருச்சபையைக் கட்டியெழுப்பும் வகையில் நடைபெற வேண்டும்.