ரோமர் 9:15 - WCV
ஏனெனில், அவரே மோசேயிடம், “யார் யாருக்கு இரக்கம் காட்ட விரும்புகிறேனோ, அவர்களுக்கு இரக்கம் காட்டுவேன்: யார் யாருக்குப் பரிவுகாட்ட விரும்புகிறேனா, அவர்களுக்குப் பரிவுகாட்டுவேன்” என்றார்.