ரோமர் 4:20-22 - WCV
20
கடவுளின் வாக்குறுதியைப் பற்றி ஐயப்படவே இல்லை: நம்பிக்கையில் அவர் மேலும் வலுப் பெற்றார்: கடவுளைப் பெருமைப்படுத்தினார்.
21
தாம் வாக்களித்ததைக் கடவுள் செய்ய வல்லவர் என்பதை அவர் உறுதியாய் அறிந்திருந்தார்.
22
ஆகவே”அதை ஆண்டவர் அவருக்கு நீதியாகக் கருதினார்.”