ரோமர் 3:4 - WCV
ஒருபோதுமில்லை. மனிதர் எல்லாரும் பொய்யர்: கடவுளோ உண்மை உள்ளவர் என்பது தெளிவாகும். ஏனெனில்.”உமது சொற்களில் நீதி வெளிப்படுகிறது: உம் தண்டனைத் தீர்ப்புகளில் வெற்றி விளங்குகிறது” என மறைநூலில் எழுதியுள்ளது அன்றோ!