ரோமர் 3:21 - WCV
இப்பொழுதோ கடவுள் மனிதரைத் தமக்கு ஏற்புடையவராக்கும் செயலுக்கும் திருச்சட்டத்துக்கும் தொடர்பில்லை என்பது வெளியாக்கப்பட்டுள்ளது: திருச்சட்டமும் இறைவாக்குகளும் இதற்குச் சான்று பகர்கின்றன.