ரோமர் 15:12 - WCV
இன்னும், “ஈசாயின் குலக்கொழுந்து ஒருவர் வருவார்: மக்களினங்களை ஆளும் தலைவராய் அவர் தோன்றுவார்: மக்களினங்கள் அவரையே எதிர்நோக்கி இருப்பர்” என்று எசாயா கூறுகிறார்.