ரோமர் 11:4 - WCV
ஆனால், அவருக்குக் கிடைத்த இறைமொழி என்ன?”பாகாலுக்கு மண்டியிடாதவர்களாகிய ஏழாயிரம் பேரை மட்டும் எனக்கென்று விட்டு வைத்துள்ளேன்” என்பதாம்.