அப்போஸ்தலர் 8:19 - WCV
“நான் யார்மீது கைகளை வைப்பேனோ அவரும் தூய ஆவியைப் பெற்றுக் கொள்ளும்படி எனக்கும் இந்த அதிகாரத்தைக் கொடுங்கள்” என்று கூறி, அதற்காகப் பணம் கொடுக்க முன்வந்தான்.