அப்போஸ்தலர் 7:35 - WCV
முன்பு, “உன்னைத் தலைவனாகவும் நடுவனாகவும் நியமித்தவர் யார்?” என்று கூறி மக்கள் மோசேயை ஏற்க மறுத்தார்கள். ஆனால் அதே மோசேயையே கடவுள் முட்புதரில் தோன்றிய தம் தூதர் வழியாய்த் தலைவராகவும் மீட்பராகவும் அனுப்பினார்.