அப்போஸ்தலர் 5:37 - WCV
இவற்றுக்குப் பின்பு மக்கள்தொகை கணக்கிடப்பட்ட நாள்களில் கலிலேயனான யூதா என்பவன் தோன்றித் தன்னோடு சேர்ந்து கிளர்ச்சி செய்யும்படி மக்களைத் தூண்டினான். அவனும் அழிந்தான்: அவனைப் பின்பற்றிய மக்கள் அனைவரும் சிதறிப்போயினர்.