அதற்குப் பவுல், “குறகிய காலத்திலாயிருந்தாலும் சரி, நெடுங்காலத்திலாயிருந்தாலும் சரி, நீர் மட்டுமல்ல, இன்று நான் கூறுவதைக் கேட்கிற அனைவரும் என்னைப் போலாக வேண்டும்: ஆனால் இந்த விலங்குகள் மட்டும் உங்களுக்க வேண்டாம்: இதுவெ கடவுளிடம் எனது வேண்டுதல்” என்றார்.