15
அதற்கு நான், “ஆண்டவரே நீர் யார்?” என்று கேட்க அவர், “நீ துன்புறுத்தும் இயேசு நானே.
16
எழுந்து நிமிர்ந்து நில். என் ஊழியனாகவும் சாட்சியாகவும் உன்னை ஏற்படுத்தவே நான் உனக்குத் தோன்றினான். நீ என்னைக் காண்பிக்கப் போவதைப்பற்றியும் சான்று பகர வேண்டும்.
17
உன் மக்களிடமிருந்தும், பிற இனத்தவரிடமே உன்னை விடுவிப்பேன்: பிற இனத்தவரிடமிருந்தும் நான் உன்னை விடுவிப்பேன்: பிற இனத்தவரிடமே உன்னை அனுப்புவேன்.
18
நீ அவர்களை இருளிலிருந்து ஒளிக்கும், சாத்தானின் அதிகாரத்திலிருந்து கடவுளிடத்துக்கும் திரும்புமாறு அவர்கள் கண்களைத் திறக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் தங்கள் பாவங்களிலிருந்து மன்னிப்பைப் பெற்றுக்கொள்வார்கள்: என்னிடம் நம்பிக்கை கொண்டு தங்களைத் தூயோராக்கிக் கொண்டவர்களோடு உரிமைப்பேறு அடைவார்கள் ' என்றார்.
19
19”ஆகையால் அகிரிப்பா அரசே! அந்த விண்ணகக் காட்சிக்கு நான் கீழ்ப் படிந்தேன்.