அப்போஸ்தலர் 26:14 - WCV
நாங்களனைவரும் தரையில் விழுந்தோம். எபிரேய மொழியில், “சவுலே! சவுலே! ஏன் என்னைத் துன்புறுத்துகிறாய்? தாற்றுக்கோலை உதைப்பது உனக்குக் கடினமாயிருக்கும்” என்று ஒரு குரல் ஒலித்ததைக் கேட்டேன்.