அப்போஸ்தலர் 23:9 - WCV
அங்குப் பெருங்கூச்சல் எழுந்தது. பரிசேயப் பிரிவினைச்சேர்ந்த மறைநூல் அறிஞருனள் சிலர் எழுந்து, “இவரிடம் தவறொன்றையும் காணோமே! வானதூதர் ஒரவரோ, ஓர் ஆவியோ இவரோடு பேசிடயிருக்கலாம் அல்லவா!” என வாதாடினர்.