அப்போஸ்தலர் 20:9 - WCV
யூத்திகு என்னும் இளைஞர் ஒருவர் பலகணியில் உட்கார்ந்திருந்தார். பவுல் நீண்ட நேரம் பேசிக் கொண்டிருந்தபோது அவர் அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தார்: தூக்கத்தில் மூன்றாம் மாடியிலிருந்து கீழே விழுந்தார்: அவரை அவர்கள் பிணமாகத்தான் தூக்கி எடுத்தார்கள்.