அப்போஸ்தலர் 2:34-36 - WCV
34
விண்ணுலகிற்கு உயர்த்தப்பட்டவர் தாவீது அல்ல.
35
ஏனெனில், 'ஆண்டவர் என் தலைவரிடம்,”நான் உம் பகைவரை உமக்குக் கால்மனையாக்கும் வரை நீர் என் வலப்பக்கம் வீற்றிரும்”எனக் கூறினார் ' என்று அவரே சொல்கிறாரே.
36
ஆகையால் நீங்கள் சிலுவையில் அறைந்த இந்த இயேசுவைக் கடவுள் ஆண்டவரும் மெசியாவுமாக்கினார் என்பதை இஸ்ரயேல் மக்களாகிய நீங்கள் அனைவரும் உறுதியாக அறிந்துகொள்ளுங்கள்.”