அப்போஸ்தலர் 19:9 - WCV
சிலர் கடின உள்ளத்தோராய் நம்ப மறுத்து, திரண்டிருந்த மக்கள்முன்னால் இந்நெறியை இகழ்ந்து பேசினா. அவர் அவர்களைவிட்டு விலகித் தம் சீடரைத் தனியே அழைத்துக்கொண்டு “திரன்னு” மன்றத்தில் நாள்தோறும் விவாதித்து வந்தார்.