அப்போஸ்தலர் 19:22 - WCV
எனவே தம் தொண்டர்களுள் திமொத்தேயு, எரஸ்து என்னம் இருவரையும் மாசிதோனியாவுக்கு அனுப்பிவிட்டு அவர் ஆசியாவில் சிறிது காலம் தங்கினார்.