என்றாலும் அவர் தம்மைப் பற்றிய சான்று எதுவும் இல்லாதவாறு விட்டுவிடவில்லை. ஏனெனில் அவர் நன்மைகள் பல செய்கிறார்: வானிலிருந்து உங்களுக்கு மழையைக் கொடுக்கிறார்: வளமிக்க பரவ காலங்களைத் தருகிறார்: நிறைவாக உணவளித்து உங்கள் உள்ளங்களை மகிழ்ச்சி பொங்கச் செய்கிறார்.”