அப்போஸ்தலர் 13:11 - WCV
இதோ, இப்போதே ஆண்டவரது தண்டனை உன்மேல் வரப்போகிறது. குறிப்பிட்ட காலம்வரை நீ பார்வையற்றவனாய் இருப்பாய்: கதிரவனைக் காணமாட்டாய் என்றார். உடனே அவன் பார்வை மங்கியது: இருள் சூழ்ந்தது. அவன் தன்னைக் கைப்பிடித்து நடத்துவதற்கு ஆள் தேடினான்.