அப்போஸ்தலர் 12:1-3 - WCV
1
அக்காலத்தில் ஏரோது அரசன், திருச்சபையைச் சார்ந்த மக்கள் சிலரைப் பிடித்துக் கொடுமைப்படுத்தினான்.
2
யோவானின் சகோதரரான யாக்கோபை வாளால் கொன்றான்.
3
அது யூதருக்கு மகிழ்ச்சி அளித்ததைக் கண்டு அவன் தொடர்ந்து பேதுருவையும் கைது செய்தான். அது புளிப்பற்ற அப்பவிழர் நாள்களில் நடந்தது.