அப்போஸ்தலர் 10:22 - WCV
அதற்கு அவர்கள், “நூற்றுவர் தலைவரான கொர்னேலியு ஒரு நேர்மையாளர்: கடவுளுக்கு அஞ்சி நடப்பவர்: யூதமக்கள் அனைவரிடமும் நற்சான்று பெற்றவர்: உம்மைத் தம் வீட்டுக்கு வரவழைத்து நீர் சொல்வதைக் கேட்கவேண்டும் என்று தூய வானதூதர் அவருக்கு வெளிப்படுத்தியுள்ளார்” என்றார்கள்.