அப்போஸ்தலர் 10:2 - WCV
அவர் இறைப்பற்றுள்ளவர்: தம் வீட்டார் அனைவருடனும் கடவுளுக்கு அஞ்சி நடந்தவர்: மக்களுக்கு இரக்கச் செயல்கள் பல புரிந்தவர்: இடைவிடாது கடவுளிடம் மன்றாடிவந்தவர்.