யோவான் 8:32-36 - WCV
32
உண்மையை அறிந்தவர்களாயும் இருப்பீர்கள். உண்மை உங்களுக்கு விடுதலை அளிக்கும்” என்றார்.
33
யூதர்கள் அவரைப் பார்த்து, “ 'உங்களுக்கு விடுதலை கிடைக்கும" என நீர் எப்படிச் சொல்லலாம்? நாங்கள் யாருக்கும் ஒருபோதும் அடிமைகளாய் இருந்ததில்லை. நாங்கள் ஆபிரகாமின் வழிமரபினர் ஆயிற்றே!” என்றார்கள்.
34
அதற்கு இயேசு, “பாவம் செய்யும் எவரும் பாவத்திற்கு அடிமை என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்.
35
வீட்டில் அடிமைக்கு நிலையான இடம் இல்லை: மகனுக்கு அங்கு என்றென்றும் இடம் உண்டு.
36
மகன் உங்களுக்கு விடுதலை அளித்தால் நீங்கள் உண்மையிலே விடுதலை பெற்றவர்களாய் இருப்பீர்கள்.