யோவான் 8:12 - WCV
மீண்டும் இயேசு மக்களைப் பார்த்து, “உலகின் ஒளி நானே: என்னைப் பின்தொடர்பவர் இருளில் நடக்கமாட்டார்: வாழ்வுக்கு வழி காட்டும் ஒளியைக் கொண்டிருப்பார்” என்றார்.